Tuesday, March 15, 2011

poonmozhikal

பொன் மொழிகள்

  1. புகழை விரும்பாத பொதுநலத் தொண்டனே உத்தமன்!
  2. கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்!
  3. மனிதனுடைய  அடிப்படையான பண்பு நன்மை செய்வதே!
  4. மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும்!
  5. தீயன செய்பவனைப் போலவே தீயன சிந்திப்பவனும் தீயவனே
  6. தைரியம் எண்ணற்ற எதிரியை வென்று விடும்!
  7.   உழைப்பை நம்பு! ஆனால் கடவுளை மறக்காதீர்!
  8. அன்பே கடவுள்!
  9. பொறுமை, நிதானம்  கடலினும் பெரிது! 
  10. உன்னை நம்பு. உலகம் உன் பின்னால் வரும்!