பொன் மொழிகள்
- புகழை விரும்பாத பொதுநலத் தொண்டனே உத்தமன்!
- கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்!
- மனிதனுடைய அடிப்படையான பண்பு நன்மை செய்வதே!
- மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும்!
- தீயன செய்பவனைப் போலவே தீயன சிந்திப்பவனும் தீயவனே
- தைரியம் எண்ணற்ற எதிரியை வென்று விடும்!
- உழைப்பை நம்பு! ஆனால் கடவுளை மறக்காதீர்!
- அன்பே கடவுள்!
- பொறுமை, நிதானம் கடலினும் பெரிது!
- உன்னை நம்பு. உலகம் உன் பின்னால் வரும்!